“The (Islamic Think Tank) Scholars are the inheritors of the prophets” (Abu Dawud and Tirmidzi)/Working in partnership with Sri Lanka Think Tank-UK
Friday 31 August 2012
Saturday 25 August 2012
Jewish Conspiracy in Uthmani Khilafah
1/
2/
2/
In
1901 the Jewish banker Mizray Qrasow and two other Jewish influential
leaders came to visit Sultan Abdul Hamid II, they offered to give him :
1) Paying ALL the debts of the Uthmani Khilafah.
2) Building the Navy of the Ottoman state.
3) 35 Million Golden Leeras without interest to support the prosperity of the Uthmani Khilafah.
In Exchange for
1) Allowing Jews to visit Palestine anytime they please, and to stay as long as they want "to visit the holy sites."
2) Allowing the Jews to build settlements where they live, and they wanted them to be located near Jerusalem.
Sultan Abdul Hamid II refused to even meet them, he sent his answer to them through Tahsin Pasha, and the answer was "Tell those impolite Jews that the debts of the Uthmani state are not a shame, France has debts and that doesn't effect it.
Jerusalem became a part of the Islamic land when Khalifah Omar Bin Alkhattab took the city and I am not going to carry the historical shame of selling the holy lands to the Jews and betraying the responsibility and trust of my people. May the Jews keep their money, the Uthamani's will not hide in castles built with the money of the enemies of Islam." He also told them to leave and never come back to meet him again.
The Jews did not give up on Abdul Hameed, later in the same year, 1901, the founder of the Zionist movement, Theodor Hertzl, visited Istanbul and tried to meet the Sultan. Sultan Abdul Hamid II refused to meet him and he told his Head Of The Ministers Council "Advise Dr. Hertzl not to take any further steps in his project. I can not give away a handful of the soil of this land for it is not my own, it is for all the Islamic ummah. The Islamic ummah that fought Jihad for the sake of this land and they have watered it with their blood. The Jews may keep their money and millions. If the Islamic Khilafah State is one day destroyed then they will be able to take Palestine without a price! But while I am alive, I would rather push a sword into my body than see the land of Palestine cut and given away from the Islamic State. This is something that will not be, I will not start cutting our bodies while we are alive."
Today Mursi readily accepts money from the IMF in return gives security to Israel and spills the blood of Muslims in Sinai.
Mursi is not alone in this but King Abdallah of Jordan is another partner in the security of Israel as are the other rulers of the Middle East. (K)
1) Paying ALL the debts of the Uthmani Khilafah.
2) Building the Navy of the Ottoman state.
3) 35 Million Golden Leeras without interest to support the prosperity of the Uthmani Khilafah.
In Exchange for
1) Allowing Jews to visit Palestine anytime they please, and to stay as long as they want "to visit the holy sites."
2) Allowing the Jews to build settlements where they live, and they wanted them to be located near Jerusalem.
Sultan Abdul Hamid II refused to even meet them, he sent his answer to them through Tahsin Pasha, and the answer was "Tell those impolite Jews that the debts of the Uthmani state are not a shame, France has debts and that doesn't effect it.
Jerusalem became a part of the Islamic land when Khalifah Omar Bin Alkhattab took the city and I am not going to carry the historical shame of selling the holy lands to the Jews and betraying the responsibility and trust of my people. May the Jews keep their money, the Uthamani's will not hide in castles built with the money of the enemies of Islam." He also told them to leave and never come back to meet him again.
The Jews did not give up on Abdul Hameed, later in the same year, 1901, the founder of the Zionist movement, Theodor Hertzl, visited Istanbul and tried to meet the Sultan. Sultan Abdul Hamid II refused to meet him and he told his Head Of The Ministers Council "Advise Dr. Hertzl not to take any further steps in his project. I can not give away a handful of the soil of this land for it is not my own, it is for all the Islamic ummah. The Islamic ummah that fought Jihad for the sake of this land and they have watered it with their blood. The Jews may keep their money and millions. If the Islamic Khilafah State is one day destroyed then they will be able to take Palestine without a price! But while I am alive, I would rather push a sword into my body than see the land of Palestine cut and given away from the Islamic State. This is something that will not be, I will not start cutting our bodies while we are alive."
Today Mursi readily accepts money from the IMF in return gives security to Israel and spills the blood of Muslims in Sinai.
Mursi is not alone in this but King Abdallah of Jordan is another partner in the security of Israel as are the other rulers of the Middle East. (K)
Home
Sunday 19 August 2012
Libya; Omar Mukhtar the Lion of the Desert
1/
At his trial the Italian judge said to Omar Mukhtar:
Judge: Do you realize that you will be executed?
Omar Mukhtar: Yes
Judge says to him: I'm sad to be your end
Omar Mukhtar replied: But this is the best way to conclude my life.
The judge tries to tempt him with an amnesty in return for writing to the mujahideen to stop Jihad against the Italians, think about his life and then he said his famous speech.
Judge: Do you realize that you will be executed?
Omar Mukhtar: Yes
Judge says to him: I'm sad to be your end
Omar Mukhtar replied: But this is the best way to conclude my life.
The judge tries to tempt him with an amnesty in return for writing to the mujahideen to stop Jihad against the Italians, think about his life and then he said his famous speech.
Home
Saturday 18 August 2012
Cleric Qaradawi Crisis; Qatar King is the Model Khalifa of Model Islamic State
Does Taliban Muslim Cleric, Yoosuf Qaradawi a Jocker...? see Recent silly fatwas from his 'Fatwa Factory'
01. Kill Gaddafi of Libiya, You will be in paeadise...(in 1st floor)
02. Kill Mubarak of Egypt, You will be in Paradise... (in 2nd floor)
03. Kill Assad of Syreya, You will be in Paradise...(in 3rd floor)
but .....!
Please dont Kill, Kufr leaders like Saudi King & my boss Qater King, as I am being Privileged by thousands & thousands millions, 7 stars hotels..Fully A/C family accormdations...in Qatar etc
.there are so many stories of Cleic Qardawies to comeout...
1/Sheikha Mozah & Sheikh Hamad Bin Khalifa al-Thani
கத்தார் மன்னர்:மாண்பு மிகு ஷேக் அஹ்மத்...
கத்தார் ராணி:ஷேக் மூசா...
2/
3/
Comparison between Taliban Muslim Cleric Yoosuf Qaradawi' (Plus*) and Sri Lankan Great Imam (..?) & Great Leader(...?), Alavi Moulana (& Alavi Moulana's Islam)..
Home Sri Lanka think Tank-UK (Main Link)
01. Kill Gaddafi of Libiya, You will be in paeadise...(in 1st floor)
02. Kill Mubarak of Egypt, You will be in Paradise... (in 2nd floor)
03. Kill Assad of Syreya, You will be in Paradise...(in 3rd floor)
but .....!
Please dont Kill, Kufr leaders like Saudi King & my boss Qater King, as I am being Privileged by thousands & thousands millions, 7 stars hotels..Fully A/C family accormdations...in Qatar etc
.there are so many stories of Cleic Qardawies to comeout...
1/Sheikha Mozah & Sheikh Hamad Bin Khalifa al-Thani
கத்தார் மன்னர்:மாண்பு மிகு ஷேக் அஹ்மத்...
கத்தார் ராணி:ஷேக் மூசா...
2/
3/
Comparison between Taliban Muslim Cleric Yoosuf Qaradawi' (Plus*) and Sri Lankan Great Imam (..?) & Great Leader(...?), Alavi Moulana (& Alavi Moulana's Islam)..
01.
‘The same Wine in a different Bottle’. Says; M.
R. Mohamed
02.
M. R. Mohamed says; Cleric Yoosuf Qaradawi is
Middle East Alavi Moulana and Cleric Qaradawi’s Islam in Middle East is equal
to ‘Alavi Moulana’s Islam’ in Sri Lanka. I did not see any big differences between
these two servants of Kufr leaders.
03.
Taliban Muslim Cleric Yoosuf Qaradawi (Plus*)
bows to his master - Qatar Kufr Leader (in Picture 2) and Br. Alavi Moulana
bows to his Master - Kufr Leader of Sri
Lanka (in Picture 3), What is the main difference between these two
people's work, But we...
04.
Taliban Cleric Qardawi (Plus*) manipulates the
Middle East Muslim community from the correct way of Islamic revival. Similarly
Br. Alavi Moulana does the same thing in Sri Lanka for Sri Lankan Muslims.
(Manipulating; Muslim community, Muslim Politician and Sri Lankan all Sinhalese Political
leaders)
05.
Br. Alavi Moulana has good popularity and good
positions in the Kufr systems of Sri Lanka as he promotes ‘silly thoughts, works
& leadership’ in Sri Lankan political system. Similarly, Cleric Yoosuf
Qaradawi too has good position, good popularity among the Kufr Muslim leaders,
in Qatter, Saudi backed Salafi leaders and weak innocent Muslim community of
Middle East.
4/Some of Our observations
about Muslim Cleric MAM Mansoor (Plus*);
01.
Br. Mansoor doesn’t know anything beyond Hassanal Banna, Seyed
Qutb, Moudoodi, & Cleric Yoosuf
Qaradawi…that’s all his formula, but ‘Pure Islam’ is beyond these people.
02.
Further Br. Mansoor promotes (some) Silly thoughts
under the name of ‘Modern Islamic Thinkers..’!…infact what is meant by
‘Modern…’ or ‘Moderate’…etc..
03.
What is
meant by ‘Modern…’ ? Our Answer; Mixing
the Islamic ideas with secular-western Silly ideas. For example; Democracy is
Islam or Islam is democracy, Accepting liberal democracy…, Promoting clerical
leaderships….etc. In summary, Preaching Islam in one hand and on other hand
promoting western thoughts (in the name of islam )...and so on.
Muslim Cleric MAM Mansoor's Information Fruad (Conceal the correct-Pure information,
& promoting weak thoughts)
Our Simple Question: Does Cleric Mansoor conceal correct
Information about Islamic thinkers and pure Islamic revival of Muslim world to Sri Lankan Muslims?
M. R. Mohamed’s Answer; YES!, he does..! but I respect
Cleric Mansoor’s basic initiatives in the Muslim community of Sri Lanka.
Infact, he conceals correct Islamic
information, correct Islamic thinkers, Correct Islamic organization, correct Islamic revivals.. etc. Further by
introducing weak Islamic Thinkers & information, he makes the thoughts of
Sri Lankan Muslim's dull!
More will be uploaded in future>>>
Cleric Mansoor's Model Islamic State (Today's turkey) & Model Islamic Leaders (Prasident & PM) see below....
Cleric Mansoor's Model Islamic State (Today's turkey) & Model Islamic Leaders (Prasident & PM) see below....
Middle East Taliban Muslim Cleric Yoosuf Qaradawi (Plus*)
does not have any business or contribution in this below recent Pure Islamic
upraising & revivals in Muslim world. (Cleric Qaradawi does not have any
link or connection directly or indirectly in this below upraising)
Home Sri Lanka think Tank-UK (Main Link)
Friday 10 August 2012
Thursday 9 August 2012
Monday 6 August 2012
நபி வழியில "பதர்" ஓர் மைல்கல்
1/Rasheed Hajjul Akbar (Plus*)
2/
சர்வ உலகையும் படைத்து பரிபாலிப்பவனும், “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு
முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள்
மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர்
ஆகலாம்.” (2:183) என்கிற செய்தியையும் தெரியப் படுத்தியவனுமான
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
மேலும் அவனது இறுதி தூதர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் (ஸல்) மீது அவனது அருளும் சாந்தியும் என்றென்றும் உண்டாவதாக.
ஈமான் கொண்டவர்களே, வல்ல அல்லாஹ் தனது படைப்பை சோதனைக்கு உற்படுத்தி, மனித சமூகமானது முடிவற்ற, எல்லையற்ற இன்பத்தை அடைந்து கொள்வதற்குமான புனித மாதமாக ரமழான் இருக்கின்றது. நோன்பு இருத்தலானது முழுமையான தூயமையடைதலையும், அல்லாஹ்வின் இருப்பை நினைவுப்படுத்தும் மனப்பாங்கையும் வளர்ப்பதனை எதிர்பார்க்கின்றது. ஷைத்தானுடைய சதிவலைகளில் இருந்தும்,இவ்வுலகின் கஷ்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கு, அல்லாஹ்வின் இருப்பு பற்றிய நினைவுபடுத்தலானது (தக்வா) இன்றிமையாததாக இருக்கின்றது. அல்லாஹ் எம்மை நோக்கி பின்வருமாறு கூறுகின்றான்:
“மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.” (65:2)
முஸ்லிம்களில் அநேகர் இன்று நோன்பைப் பற்றியும், நோன்பாளியின் செய்கைகள் பற்றியும் தெளிவற்று இருக்கின்றனர். அவர்கள் யாவரும் அறை குறை ஓய்வுநிலையில், பகல் வேளையில் அநேக நேரத்தை கட்டிலில் கழிப்பவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ்வை பயப்படும் போது தொழுகைக்காக எழுந்து நின்றாலும், உடனே தூக்கத்துக்குச் செல்கின்றனர். இந்த அசாதாரண தூக்கமானது அவர்களை சோம்பேறிகளாக அல்லது அநேக சந்தர்ப்பங்களில் களைப்படைந்தவர்களாக மாற்றம் பெறச்செய்கின்றது.
உண்மையிலே ரமழான் ஆனது, அதிகப்படியான உண்ணல், பருகல் செயற்பாடுகளினால் ஏற்படும் பாரங்களில் இருந்து கொஞ்சம் தளர்ந்து ஒதுங்கிய ஒரு நம்பிக்கையாளனிடம், அல்லாஹ்வுக்காக போராடி, சிரமப்படும் மனோநிலையில் ஒரு அதிகரிப்பை எதிர்பார்க்கும் மாதமாகும். ஹிஜ்ரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 9 ரமழான்களை நபி (ஸல்) அவர்கள் கண்டுள்ளார்கள். அவை ஒவ்வொன்றும் வரலாற்றை தீர்மானித்த நிகழ்வுகளால் நிரம்பி இருந்ததோடு நில்லாமல், தியாக சிந்தை, அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து கட்டுப்படல் போன்ற பலவேறு ஒளிமயமிக்க உதாரணங்களை எமக்கு காட்டி நிற்கின்றன.
ஹிஜரத் முடிந்த முதலாவது வருடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களை முப்பது குதிரை வீரர்களுடன் சைப் அல் பஹ்ர் எனும் பகுதயில், குரைஷி வீரர்கள் 300 பேர் வழமைக்கு மாற்றமான முறையில் கூடாரமிட்டிருப்பதை விசாரித்தறிவதற்காக அனுப்புனினார்கள். முஸ்லிம்கள் அணி, இறைமறுப்பாளர்களுடன் போரிடுவதற்காக தயாராக இருந்த தருணத்தில் மஜ்தி இப்னு உமர் அல் ஜுஹனி என்பவர் தலையிட்டு இருபக்கத்திலும் சமரசப் பேச்சுவார்ர்த்தை நடாத்தி போரைத் தவிர்க்கச் செய்தார். மக்காவிலுள்ள நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் தமக்கென்று ஒரு மஸ்ஜிதை கட்டினர் (மஸ்ஜித் அல் திரார்). நபியவர்கள் அம்மஸ்ஜிதை உடைக்குமாறு கோரியது ரமழானில்.
ஹிஜ்ரி 3, ரமழான் 17 இல், வல்ல அல்லாஹ் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டிய பதர் யுத்தம் நடைபெற்றது. மக்காவில் தாம் விட்டு வந்த பொருட்களை சுமந்த, மக்காவிலிருந்து புறப்பட்டுள்ள ஒரு வியாபார கோஷ்டியினை வழிமறிப்பதற்காக நபியவர்களும் , தமது தோழர்களில் 313 பேரும் புறப்பட்டனர். அபூசுப்யான் அவர்களால் தலைமைதாங்கப்பட்ட அந்த வியாபார சரக்குகளின் பெறுமதி சுமார் 60,000 தினார்கள் என்று சொல்லப்படுகின்றது. வியாபார கோஷ்டியினை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. செல்வாக்கு மிக்க குரைஷி படைகள் போதிய யுத்த ஏற்பாடுகளுடன் , இஸ்லாத்தை அடியோடு தீர்த்து கட்டும் நோக்கில் குழுமியிருந்தனர். மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் அவர்களது படைகளின் பலம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், தமது தரப்பு பலமற்று, தயாரற்று காணப்பட்ட நிலையில், நபியையும், தாம் கொண்டிருக்கும் மார்க்கத்தையும் பாதுகாப்பதற்காக தமது உயிரை கொடுத்து வீர மரணம் எய்து தம் இறைவனை சந்திப்பதற்காக முழு மூச்சுடன் தயாராகினர் முஸ்லிம்கள். அல்லாஹ், குறித்த இந்த ரமழான் தினத்தில் வரலாற்றில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மகத்தான வெற்றியை கொடுத்தான்.
ஹிஜ்ரி 6 இல் ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களின் தலைமையில் வாதி அல் குரா எனும் பகுதிக்கு அரசியாக இருந்த பாத்திமா பின்த் ராபியாஹ் எனும் பெண்ணை எதிர்ப்பதற்காக அனுப்பப்பட்டார்கள். இதற்கு முன்னர் ஜைத்(ரழி) அவர்களின் தலைமையில் சென்ற ஒரு வியாபார கூட்டத்தை பாத்திமா தாக்கி அதிலுள்ள செல்வங்களை கொள்ளையடித்து இருந்தாள். அராபியாவிலேயே மிகவும் பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த பெண்ணாக அவள் கருதப்பட்டாள். தமது நெருங்கிய உறவினர்களினது வாள்கள் ஐம்பதினை தமது வீட்டில் கொழுவி இருந்ததாக கூறப்படுகின்றது. இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக பாத்திமா காணப்பட்டாள். ரமழான் மாதம் ஒன்றில் இந்த முஸ்லிம்களுடனான யுத்தத்தின் போது அவள் கொல்லப்பட்டாள்.
ஹிஜ்ரி 8 அளவில் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்டிருந்தது. முஸ்லிம் படைகளும் வடக்கில் பைசாந்தியர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலமது. இந்நிலையில் மக்காவை கைப்பற்றி அராபிய தீபகற்பத்தில் இறை மறுப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய தேவையை முஹம்மத் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அல்லாஹ், தனது ஆலயப் பிரதேசத்துக்குள் அமைதி,பாதுகாப்பு மற்றும் புனிதம் பேணப்பட வேண்டும் என்று பிரஸ்தாபித்திருந்தான். நிர்வாணத்தன்மை மற்றும் இன்னோரன்ன அசிங்கங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி கஃபாவை தூய்மையாக்க வேண்டிய காலம் வந்தது. மதீனா நகரம் முன்பொருபோதும் காணாத ஆயுதப்படையுடன் நபியவர்கள் மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். மக்காவை நெருங்க நெருங்க படைகளில் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் உதித்தன. அல்லாஹ்வின் உதவி கொண்டு ,நம்பிக்கையாளர்களின் மனதில் இருந்த உறுதியினால், மக்கா நகரம் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் ரமழான் 20 அன்று கைப்பற்றப்பட்டது. இந்நாள் இஸ்லாமிய நாட்களில் மிகவும் முக்கிய நாளாக கருதப்படுகின்றது. காரணம், இதற்கு பிறகே இஸ்லாம் அராபிய தீபகற்பத்தில் தனக்கென்ற இடத்தை உறுதியாக பதித்துக் கொண்டது. அதே மாதம், அதே ஆண்டில் மக்காவில் உள்ள சிலைகளை சிதைத்த பிறகு, இணைவைப்பு மையங்களுக்கு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அல்-லாத், மனாத், ஸுவா போன்ற அராபியாவின் பெரும் சிலைகள் தகர்க்கப்பட்டன.
இவ்வாறு தான் நபியவர்களது காலத்தில் ரமழான் இருந்தது. உள்ளத்தை தூய்மை படுத்தி, நன்மையை ஏவி, தீமையை தடுத்து, தமது வாழ்வுக்கும், செல்வத்துக்கும் எதிராக கடுமையாக உழைக்கும் ஒரு காலமாக இருந்தது. நபியவர்களது மரணத்தின் பின்னால் இந்த பாரம்பரியத்தை முஸ்லிம்கள் சுமந்தனர். அல்லாஹ் உண்மையான நம்பிக்கையாளர்களை கொண்டு பிற்பட்ட காலத்தில் வரலாற்றை மாற்றி அமைத்தான். ரமழான், சோதனைகள் நிறைந்ததாகவும், முக்கிய நிகழ்வுகளை கொண்டதாகவும் பிற்பட்ட காலத்தில் தொடர்ந்தது.
ஹிஜ்ரிக்கு பின் தொண்ணூற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் இஸ்லாம், வட ஆபிரிக்கா,ஈரான், ஆப்கானிஸ்தான், எமன் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளுக்கு வியாபித்திருந்தது. விசிகொத்களின் கொடுங்கோல் அரசனான ரோடேறிக் என்பவனின் ஆட்சிக்கு கீழ் ஸ்பெயின் இருந்தது. ரோடேறிக் தனது அறுபது இலட்சம் சேர்ப் படைகளை கொண்டு யூதர்களை கொடுமை படுத்தியபோது, யூதர்கள் வட ஆபிரிக்கவிலுள்ள முஸ்லிம்களின் உதவியை நாடினர். இதற்கு பதில் அளிக்கும் முகமாக, உமையாக்களின் வட ஆபிரிக்காவின் கவர்னராக இருந்த மூஸா இப்னு ஹுசைர் தமது துணிச்சல் மிக்க தளபதியான தாரிக் பின் zஸியாத் அவர்களின் தலைமையில் 12,000 பாபாரிய, மற்றும் அராபிய துருப்புக்களை அனுப்பி வைத்தார். அவ்வாண்டின் ரமழான் மாதத்தில் முஸ்லிம் படைகள், ரோடேறிக் தலைமையில் வந்திருந்த 90,0௦௦ கிறிஸ்தவ படைகளை எதிர்கொண்டனர். வெள்ளை கழுதைகளால் சுமக்கப்பட்ட, பெறுமதி மிக்க மாணிக்கங்களால் பொறிக்கக்கப்பட்ட, வெண்மையான வெள்ளி நிற அரியணையில் ரோடேறிக் வீற்றிருந்தான். அவனுடைய படகுகளை எரித்த தாரிக், முஸ்லிம்களை நோக்கி, சுவர்க்கம் எமக்கு முன்னால் இருப்பதாகவும், கடலும், தோல்வியும் காலடியில் இருப்பதாகவும் உரத்த குரலில் அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் கொடுத்த உஷாரில் முஸ்லிம்கள் ரோடேறிக்கின் படைகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ் இறை மறுப்பாளர்களின் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியை அளித்தான். இந்த யுத்தத்தால் ரோடேறிக்கும், அவனது படைகளும் முற்றாக ஒழிந்தது மாத்திரமன்றி ஸ்பெயின்,சிசிலி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றை முற்றாக விடுவிப்பதில் மூஸாவும், தாரிக்கும் வெற்றி பெற்றனர். இதுவே பிற்காலத்தில் 700 ஆண்டுகள் வரை முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வழி வகுத்த அல்-அந்தலுஸ்ஸின் பொற்காலத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றது.
ஹிஜ்ரி 682 இல் சலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் கொடுங்கோல் கிறிஸ்தவர்களுடன் (Crusaders) பல ஆண்டுகள் போரிட்ட பின், இறுதியாக சிரியாவை விட்டும், பாலஸ்தீனை விட்டும் அவர்கள் ஆக்கிரமித்து இருந்த நிலங்களில் இருந்தும் விரட்டியடித்ததும் அல் அக்ஸா மஸ்ஜிதை முஸ்லிம்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்ததும் ரமழான் மாதத்திலேயே.
ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் மொங்கோலிய படைகள் ஆசியா முழுவதும் தமது அராஜக அட்டகாசத்தை புரிந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் காண்பதை எல்லாம் அழித்து தரைமட்டமாக்கினர். “மனிதர்களின் பாவங்களுக்கு தண்டனை வழங்குவதற்காக இறைவனால் அனுப்பட்ட சவுக்கு” என்பதாக ஜெங்கிஸ் கான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். ஹிஜ்ரி 617 இல் சம்ர்கந்த்,ராய் மற்றும் ஹம்தான் மாநிலங்கள் வாள்களுக்கு இரையாகின. 700,000 இற்கும் அதிகமான மக்கள் கொலை அல்லது கைது செய்யப்பட்டனர். ஹிஜ்ரி 656 இல் ஜெங்கிஸ் கானுடைய பேரனான ஹுலாகு, இந்த அட்டூழியத்தை தொடர்ந்தான். முஸ்லிம் உலகின் முன்னணி நகரமான பக்தாத் கூட விட்டு வைக்கப்படவில்லை. இப்பெரும் வெறியாட்டத்தில் கிட்டத்தட்ட 1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக பன்றி இறைச்சியையும், மதுபானத்தையும் அருந்துவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டனர். எஞ்சி இருந்த முஸ்லிம்கள், அளவுக்கதிகமாக மதுபானம் அருந்தப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். மஸ்ஜித்கள் தோறும் மதுபானம் தெளிக்கப்பட்டது; தொழுகைக்கான அதான் கூட மறுக்கப்பட்டது. இவ்வாறான பொறுக்க முடியாத அட்டூழியங்கள் முஸ்லிம் உலகில் பீடித்திருந்த நிலையிலும், ஐரோப்பாவும் அதற்கு சரணடைய இருந்த நிலையிலும், அல்லாஹ் எகிப்தின் மாம்லூக்களில் இருந்து சைபுத்தீன் குத்ஸ்z எனும் மா வீரரை திரண்தெழச் செய்தான். இவர் முஸ்லிம் படைகளை அணி திரட்டிக் கொண்டு ஐன் ஜாலூத் எனும் இடத்தில் ஹிஜ்ரி 658, ரமழான் 26 அன்று மொங்கோலிய படைகளை சந்தித்தார். மிகுந்த அழுத்தத்துக்கு மத்தியிலும், முஸ்லிம்கள், அல்லாஹ்வின் உதவியைக் கொண்டும், தந்திரோபாய உத்திகளின் மூலமும், அச்சமற்ற துணிச்சலுடனும் மொங்கோலிய படைகளை சிதறடித்து, இந்த அக்கிரம அலைகளின் போக்கை அணைத்தனர். முழு நாகரிக உலகமும் இந்த இஸ்லாமிய மகன்களின் துணிச்சலையும், வெற்றியையும் கண்டு வியந்து, பாராட்டி, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ரமழானுடைய இந்த ஆன்மிக சக்தி தான், எமது மூதாதையர்கள் எந்தளவு கஷ்டமான சவால்களையும் இலகுவாக எதிர் கொள்ள வழிவகுத்தது. பகல் பொழுதை குதிரைகளிலும், இரவு நேரங்களில் அல்லாஹ்வின் அன்பையும் பாவ மன்னிப்பையும் எதிர்பார்த்து வணக்கங்களில் ஈடுபடுவதுமாக, தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்ட காலமாக இருந்தது.
இன்று முஸ்லிம் சமூகம் வறட்சி,இராணுவ ஆக்கிரமிப்பு, பரவலான துஷ்பிரயோகம், மற்றும் சடவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றது
.
நிச்சயமாக நாம், எம் அன்புக்குரிய நபி (ஸல்) அவர்கள், அவர்கள் வழி நின்ற
அபாரமான சஹாபாக்கள், தாரிக் பின் zஸியாத், குத்ஸ்,ஸலாஹுத்தீன் மற்றும்
எண்ணற்ற இஸ்லாமிய வீரர்களின் பாதையில் நடக்கக்கூடிய நம்பிக்கையாளர்களை
வேண்டி நிற்கின்றோம்; நிச்சயமாக நாம், இறை மறுப்பாளர்களின்
அச்சுறுத்தல்களுக்கு கிலி கொள்ளாத, அதே வேளை நம்பிக்கை கொள்ளும் மக்களுடன்
பணிவாகவும், அன்பாகவும் நடக்கக்கூடிய நமபிக்கையாளர்களை வேண்டி
நிற்கின்றோம்; வெறுமனே தாகித்தோ, பசித்தோ இருக்கும் நோன்பை விட, முழுமையான
நோன்பு நோற்கக்கூடிய அத்தகைய முஸ்லிம்கள் தேவைப்படுகின்றனர்.ஈமான் கொண்டவர்களே, வல்ல அல்லாஹ் தனது படைப்பை சோதனைக்கு உற்படுத்தி, மனித சமூகமானது முடிவற்ற, எல்லையற்ற இன்பத்தை அடைந்து கொள்வதற்குமான புனித மாதமாக ரமழான் இருக்கின்றது. நோன்பு இருத்தலானது முழுமையான தூயமையடைதலையும், அல்லாஹ்வின் இருப்பை நினைவுப்படுத்தும் மனப்பாங்கையும் வளர்ப்பதனை எதிர்பார்க்கின்றது. ஷைத்தானுடைய சதிவலைகளில் இருந்தும்,இவ்வுலகின் கஷ்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கு, அல்லாஹ்வின் இருப்பு பற்றிய நினைவுபடுத்தலானது (தக்வா) இன்றிமையாததாக இருக்கின்றது. அல்லாஹ் எம்மை நோக்கி பின்வருமாறு கூறுகின்றான்:
“மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.” (65:2)
முஸ்லிம்களில் அநேகர் இன்று நோன்பைப் பற்றியும், நோன்பாளியின் செய்கைகள் பற்றியும் தெளிவற்று இருக்கின்றனர். அவர்கள் யாவரும் அறை குறை ஓய்வுநிலையில், பகல் வேளையில் அநேக நேரத்தை கட்டிலில் கழிப்பவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ்வை பயப்படும் போது தொழுகைக்காக எழுந்து நின்றாலும், உடனே தூக்கத்துக்குச் செல்கின்றனர். இந்த அசாதாரண தூக்கமானது அவர்களை சோம்பேறிகளாக அல்லது அநேக சந்தர்ப்பங்களில் களைப்படைந்தவர்களாக மாற்றம் பெறச்செய்கின்றது.
உண்மையிலே ரமழான் ஆனது, அதிகப்படியான உண்ணல், பருகல் செயற்பாடுகளினால் ஏற்படும் பாரங்களில் இருந்து கொஞ்சம் தளர்ந்து ஒதுங்கிய ஒரு நம்பிக்கையாளனிடம், அல்லாஹ்வுக்காக போராடி, சிரமப்படும் மனோநிலையில் ஒரு அதிகரிப்பை எதிர்பார்க்கும் மாதமாகும். ஹிஜ்ரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 9 ரமழான்களை நபி (ஸல்) அவர்கள் கண்டுள்ளார்கள். அவை ஒவ்வொன்றும் வரலாற்றை தீர்மானித்த நிகழ்வுகளால் நிரம்பி இருந்ததோடு நில்லாமல், தியாக சிந்தை, அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து கட்டுப்படல் போன்ற பலவேறு ஒளிமயமிக்க உதாரணங்களை எமக்கு காட்டி நிற்கின்றன.
ஹிஜரத் முடிந்த முதலாவது வருடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களை முப்பது குதிரை வீரர்களுடன் சைப் அல் பஹ்ர் எனும் பகுதயில், குரைஷி வீரர்கள் 300 பேர் வழமைக்கு மாற்றமான முறையில் கூடாரமிட்டிருப்பதை விசாரித்தறிவதற்காக அனுப்புனினார்கள். முஸ்லிம்கள் அணி, இறைமறுப்பாளர்களுடன் போரிடுவதற்காக தயாராக இருந்த தருணத்தில் மஜ்தி இப்னு உமர் அல் ஜுஹனி என்பவர் தலையிட்டு இருபக்கத்திலும் சமரசப் பேச்சுவார்ர்த்தை நடாத்தி போரைத் தவிர்க்கச் செய்தார். மக்காவிலுள்ள நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் தமக்கென்று ஒரு மஸ்ஜிதை கட்டினர் (மஸ்ஜித் அல் திரார்). நபியவர்கள் அம்மஸ்ஜிதை உடைக்குமாறு கோரியது ரமழானில்.
ஹிஜ்ரி 3, ரமழான் 17 இல், வல்ல அல்லாஹ் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டிய பதர் யுத்தம் நடைபெற்றது. மக்காவில் தாம் விட்டு வந்த பொருட்களை சுமந்த, மக்காவிலிருந்து புறப்பட்டுள்ள ஒரு வியாபார கோஷ்டியினை வழிமறிப்பதற்காக நபியவர்களும் , தமது தோழர்களில் 313 பேரும் புறப்பட்டனர். அபூசுப்யான் அவர்களால் தலைமைதாங்கப்பட்ட அந்த வியாபார சரக்குகளின் பெறுமதி சுமார் 60,000 தினார்கள் என்று சொல்லப்படுகின்றது. வியாபார கோஷ்டியினை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. செல்வாக்கு மிக்க குரைஷி படைகள் போதிய யுத்த ஏற்பாடுகளுடன் , இஸ்லாத்தை அடியோடு தீர்த்து கட்டும் நோக்கில் குழுமியிருந்தனர். மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் அவர்களது படைகளின் பலம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், தமது தரப்பு பலமற்று, தயாரற்று காணப்பட்ட நிலையில், நபியையும், தாம் கொண்டிருக்கும் மார்க்கத்தையும் பாதுகாப்பதற்காக தமது உயிரை கொடுத்து வீர மரணம் எய்து தம் இறைவனை சந்திப்பதற்காக முழு மூச்சுடன் தயாராகினர் முஸ்லிம்கள். அல்லாஹ், குறித்த இந்த ரமழான் தினத்தில் வரலாற்றில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மகத்தான வெற்றியை கொடுத்தான்.
ஹிஜ்ரி 6 இல் ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களின் தலைமையில் வாதி அல் குரா எனும் பகுதிக்கு அரசியாக இருந்த பாத்திமா பின்த் ராபியாஹ் எனும் பெண்ணை எதிர்ப்பதற்காக அனுப்பப்பட்டார்கள். இதற்கு முன்னர் ஜைத்(ரழி) அவர்களின் தலைமையில் சென்ற ஒரு வியாபார கூட்டத்தை பாத்திமா தாக்கி அதிலுள்ள செல்வங்களை கொள்ளையடித்து இருந்தாள். அராபியாவிலேயே மிகவும் பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த பெண்ணாக அவள் கருதப்பட்டாள். தமது நெருங்கிய உறவினர்களினது வாள்கள் ஐம்பதினை தமது வீட்டில் கொழுவி இருந்ததாக கூறப்படுகின்றது. இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக பாத்திமா காணப்பட்டாள். ரமழான் மாதம் ஒன்றில் இந்த முஸ்லிம்களுடனான யுத்தத்தின் போது அவள் கொல்லப்பட்டாள்.
ஹிஜ்ரி 8 அளவில் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்டிருந்தது. முஸ்லிம் படைகளும் வடக்கில் பைசாந்தியர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலமது. இந்நிலையில் மக்காவை கைப்பற்றி அராபிய தீபகற்பத்தில் இறை மறுப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய தேவையை முஹம்மத் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அல்லாஹ், தனது ஆலயப் பிரதேசத்துக்குள் அமைதி,பாதுகாப்பு மற்றும் புனிதம் பேணப்பட வேண்டும் என்று பிரஸ்தாபித்திருந்தான். நிர்வாணத்தன்மை மற்றும் இன்னோரன்ன அசிங்கங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி கஃபாவை தூய்மையாக்க வேண்டிய காலம் வந்தது. மதீனா நகரம் முன்பொருபோதும் காணாத ஆயுதப்படையுடன் நபியவர்கள் மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். மக்காவை நெருங்க நெருங்க படைகளில் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் உதித்தன. அல்லாஹ்வின் உதவி கொண்டு ,நம்பிக்கையாளர்களின் மனதில் இருந்த உறுதியினால், மக்கா நகரம் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் ரமழான் 20 அன்று கைப்பற்றப்பட்டது. இந்நாள் இஸ்லாமிய நாட்களில் மிகவும் முக்கிய நாளாக கருதப்படுகின்றது. காரணம், இதற்கு பிறகே இஸ்லாம் அராபிய தீபகற்பத்தில் தனக்கென்ற இடத்தை உறுதியாக பதித்துக் கொண்டது. அதே மாதம், அதே ஆண்டில் மக்காவில் உள்ள சிலைகளை சிதைத்த பிறகு, இணைவைப்பு மையங்களுக்கு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அல்-லாத், மனாத், ஸுவா போன்ற அராபியாவின் பெரும் சிலைகள் தகர்க்கப்பட்டன.
இவ்வாறு தான் நபியவர்களது காலத்தில் ரமழான் இருந்தது. உள்ளத்தை தூய்மை படுத்தி, நன்மையை ஏவி, தீமையை தடுத்து, தமது வாழ்வுக்கும், செல்வத்துக்கும் எதிராக கடுமையாக உழைக்கும் ஒரு காலமாக இருந்தது. நபியவர்களது மரணத்தின் பின்னால் இந்த பாரம்பரியத்தை முஸ்லிம்கள் சுமந்தனர். அல்லாஹ் உண்மையான நம்பிக்கையாளர்களை கொண்டு பிற்பட்ட காலத்தில் வரலாற்றை மாற்றி அமைத்தான். ரமழான், சோதனைகள் நிறைந்ததாகவும், முக்கிய நிகழ்வுகளை கொண்டதாகவும் பிற்பட்ட காலத்தில் தொடர்ந்தது.
ஹிஜ்ரிக்கு பின் தொண்ணூற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் இஸ்லாம், வட ஆபிரிக்கா,ஈரான், ஆப்கானிஸ்தான், எமன் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளுக்கு வியாபித்திருந்தது. விசிகொத்களின் கொடுங்கோல் அரசனான ரோடேறிக் என்பவனின் ஆட்சிக்கு கீழ் ஸ்பெயின் இருந்தது. ரோடேறிக் தனது அறுபது இலட்சம் சேர்ப் படைகளை கொண்டு யூதர்களை கொடுமை படுத்தியபோது, யூதர்கள் வட ஆபிரிக்கவிலுள்ள முஸ்லிம்களின் உதவியை நாடினர். இதற்கு பதில் அளிக்கும் முகமாக, உமையாக்களின் வட ஆபிரிக்காவின் கவர்னராக இருந்த மூஸா இப்னு ஹுசைர் தமது துணிச்சல் மிக்க தளபதியான தாரிக் பின் zஸியாத் அவர்களின் தலைமையில் 12,000 பாபாரிய, மற்றும் அராபிய துருப்புக்களை அனுப்பி வைத்தார். அவ்வாண்டின் ரமழான் மாதத்தில் முஸ்லிம் படைகள், ரோடேறிக் தலைமையில் வந்திருந்த 90,0௦௦ கிறிஸ்தவ படைகளை எதிர்கொண்டனர். வெள்ளை கழுதைகளால் சுமக்கப்பட்ட, பெறுமதி மிக்க மாணிக்கங்களால் பொறிக்கக்கப்பட்ட, வெண்மையான வெள்ளி நிற அரியணையில் ரோடேறிக் வீற்றிருந்தான். அவனுடைய படகுகளை எரித்த தாரிக், முஸ்லிம்களை நோக்கி, சுவர்க்கம் எமக்கு முன்னால் இருப்பதாகவும், கடலும், தோல்வியும் காலடியில் இருப்பதாகவும் உரத்த குரலில் அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் கொடுத்த உஷாரில் முஸ்லிம்கள் ரோடேறிக்கின் படைகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ் இறை மறுப்பாளர்களின் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியை அளித்தான். இந்த யுத்தத்தால் ரோடேறிக்கும், அவனது படைகளும் முற்றாக ஒழிந்தது மாத்திரமன்றி ஸ்பெயின்,சிசிலி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றை முற்றாக விடுவிப்பதில் மூஸாவும், தாரிக்கும் வெற்றி பெற்றனர். இதுவே பிற்காலத்தில் 700 ஆண்டுகள் வரை முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வழி வகுத்த அல்-அந்தலுஸ்ஸின் பொற்காலத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றது.
ஹிஜ்ரி 682 இல் சலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் கொடுங்கோல் கிறிஸ்தவர்களுடன் (Crusaders) பல ஆண்டுகள் போரிட்ட பின், இறுதியாக சிரியாவை விட்டும், பாலஸ்தீனை விட்டும் அவர்கள் ஆக்கிரமித்து இருந்த நிலங்களில் இருந்தும் விரட்டியடித்ததும் அல் அக்ஸா மஸ்ஜிதை முஸ்லிம்களின் ஆளுமைக்குள் கொண்டு வந்ததும் ரமழான் மாதத்திலேயே.
ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் மொங்கோலிய படைகள் ஆசியா முழுவதும் தமது அராஜக அட்டகாசத்தை புரிந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் காண்பதை எல்லாம் அழித்து தரைமட்டமாக்கினர். “மனிதர்களின் பாவங்களுக்கு தண்டனை வழங்குவதற்காக இறைவனால் அனுப்பட்ட சவுக்கு” என்பதாக ஜெங்கிஸ் கான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். ஹிஜ்ரி 617 இல் சம்ர்கந்த்,ராய் மற்றும் ஹம்தான் மாநிலங்கள் வாள்களுக்கு இரையாகின. 700,000 இற்கும் அதிகமான மக்கள் கொலை அல்லது கைது செய்யப்பட்டனர். ஹிஜ்ரி 656 இல் ஜெங்கிஸ் கானுடைய பேரனான ஹுலாகு, இந்த அட்டூழியத்தை தொடர்ந்தான். முஸ்லிம் உலகின் முன்னணி நகரமான பக்தாத் கூட விட்டு வைக்கப்படவில்லை. இப்பெரும் வெறியாட்டத்தில் கிட்டத்தட்ட 1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக பன்றி இறைச்சியையும், மதுபானத்தையும் அருந்துவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டனர். எஞ்சி இருந்த முஸ்லிம்கள், அளவுக்கதிகமாக மதுபானம் அருந்தப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். மஸ்ஜித்கள் தோறும் மதுபானம் தெளிக்கப்பட்டது; தொழுகைக்கான அதான் கூட மறுக்கப்பட்டது. இவ்வாறான பொறுக்க முடியாத அட்டூழியங்கள் முஸ்லிம் உலகில் பீடித்திருந்த நிலையிலும், ஐரோப்பாவும் அதற்கு சரணடைய இருந்த நிலையிலும், அல்லாஹ் எகிப்தின் மாம்லூக்களில் இருந்து சைபுத்தீன் குத்ஸ்z எனும் மா வீரரை திரண்தெழச் செய்தான். இவர் முஸ்லிம் படைகளை அணி திரட்டிக் கொண்டு ஐன் ஜாலூத் எனும் இடத்தில் ஹிஜ்ரி 658, ரமழான் 26 அன்று மொங்கோலிய படைகளை சந்தித்தார். மிகுந்த அழுத்தத்துக்கு மத்தியிலும், முஸ்லிம்கள், அல்லாஹ்வின் உதவியைக் கொண்டும், தந்திரோபாய உத்திகளின் மூலமும், அச்சமற்ற துணிச்சலுடனும் மொங்கோலிய படைகளை சிதறடித்து, இந்த அக்கிரம அலைகளின் போக்கை அணைத்தனர். முழு நாகரிக உலகமும் இந்த இஸ்லாமிய மகன்களின் துணிச்சலையும், வெற்றியையும் கண்டு வியந்து, பாராட்டி, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ரமழானுடைய இந்த ஆன்மிக சக்தி தான், எமது மூதாதையர்கள் எந்தளவு கஷ்டமான சவால்களையும் இலகுவாக எதிர் கொள்ள வழிவகுத்தது. பகல் பொழுதை குதிரைகளிலும், இரவு நேரங்களில் அல்லாஹ்வின் அன்பையும் பாவ மன்னிப்பையும் எதிர்பார்த்து வணக்கங்களில் ஈடுபடுவதுமாக, தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்ட காலமாக இருந்தது.
இன்று முஸ்லிம் சமூகம் வறட்சி,இராணுவ ஆக்கிரமிப்பு, பரவலான துஷ்பிரயோகம், மற்றும் சடவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றது
இஸ்லாத்தை இந்த பூமியின் எல்லா மூலைகளுக்கும் எடுத்துச்செல்லக்கூடிய, இந்த காலப்பகுதிக்கு பொருந்திச் செல்லக்கூடிய ஒரு முஸ்லிம் பரம்பரையை எழச்செய்வானாக…! மேலும் அவர்களுக்கு திடமான அத்திபாரத்தை வழங்குவதற்கான பலத்தையும், வெற்றியையும் எமக்கு நல்கச் செய்வானாக…! ரமழானிலும், அதற்கு பின்னரும் எமது இஸ்லாத்தை எடுத்துச்செல்லக்கூடிய கூட்டத்தினரில் எம்மைச் சேர்ப்பானாக…! மேலும் தாம் செய்யாத ஒரு செயலை பிறருக்கு ஏவும் கூட்டத்தில் எம்மை சேர்க்காதிருப்பானாக…!
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறிக்கொண்டு இருக்கின்றனர். நம்பிக்கையாளர்களே..! நீங்களும் அன்னாருக்கு என்றென்றும் உங்களது ஸலாத்தை தெரிவிப்பீர்களாக…!
– Dr. Abdullah Hakim Quick (http://www.islamicity.com/
Articles/
articles.asp?ref=IC0211-178
6)
தமிழில்: முஹம்மது மfபாஸ், நன்றி - www.puttalamonline.com
Sunday 5 August 2012
துருக்கி இஸ்லாமிய (...?) வாதிகளின் வித்தியாச மானதொரு போராட்ட உபாயம் 2007; By; Muslim Cleric MAM Mansoor (Plus*)
1/துருக்கி போலி இஸ்லாமிய (.....?) வாதிகளின் வித்தியாசமானதொரு
மதுபான (..?) - இஸ்லாமிய (...?) அரசியல் போராட்ட உபாயம்; (In below picture, Former Isreal Prime Minister (Left) - The enemy of Islam, Muslims & Gazans. The Stature (Middle) on the wall, Musthafa Kamal- British Agent & Spy ...etc..Says; M. R. Mohamed)
Brothers and sisters who support ergodan and the Turkish government.... how do you explain this sort of cosyness (taking of instructions) from America? Perhaps erdogan and his foreign minister are giving aid to the poor people of New Orleans, America? Honestly, how can this sort of thing be justified?see below picture
2/
3/
முஸ்லிம் உம்மா என்பது ஒரு சர்வதேச சமூகம். இன்னொரு வகையில் சொன்னால்
நன்மையை வளர்த்து தீமையை ஒழிக்க உருவாகிய சர்வதேசப் பேரியக்கம். எனவே மொழி,
இனம், பௌதீக எல்லை என்பவற்றைக் கடந்தது அந்த உம்மா. உண்மை இவ்வாறிருந்த
போதும் யதார்த்தத்தில் முஸ்லிம் உம்மா இன்று பௌதீக எல்லைகள் கொண்ட
நாடுகளாகத் துண்டாடப்பட்டுள்ளது. இனங்களாகவும் கூடத் துண்டாடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிடத்தக்களவு பெருந் தொகையினர் சிறுபான்மையினராக
பல நாடுகளிலும் சிதறி வாழும் சூழ் நிலை உள்ளது.
Home Sr Lanka Think Tank-UK (Main Link)
மதுபான (..?) - இஸ்லாமிய (...?) அரசியல் போராட்ட உபாயம்; (In below picture, Former Isreal Prime Minister (Left) - The enemy of Islam, Muslims & Gazans. The Stature (Middle) on the wall, Musthafa Kamal- British Agent & Spy ...etc..Says; M. R. Mohamed)
Brothers and sisters who support ergodan and the Turkish government.... how do you explain this sort of cosyness (taking of instructions) from America? Perhaps erdogan and his foreign minister are giving aid to the poor people of New Orleans, America? Honestly, how can this sort of thing be justified?see below picture
2/
NB: Please do not trust this article fully, as there are
many Wrong - Dangerous - UnIslamic ideas and concepts in this article. This
article is just information for further Islamic & Academic research! Says; M.R. Mohamed, The Theoretician of Sri Lanka Think Tank – UK & The SCHOOL of
Political & Economic Thoughts-Sri Lanka
3/
முஸ்லிம் உம்மா ஒன்றிணைந்து நிற்க முடியாத பாதக நிலைமை இப்படி இருக்க
தற்போதைய சர்வதேச சூழ்நிலையும் முஸ்லிம் உம்மாவுக்குப் பாதகமாகவே உள்ளது.
முஸ்லிம் உம்மாவின் பல பூமிகள் பயங்கர யுத்த களமாக மாறியுள்ளது. ஈராக்,
பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், சோமாலியா, சச்னியா என்பன பல தசாப்தங்களாக
இந்நிலையில் உள்ளன. சூடானும் அப்படியான நிலைக்கு மாறிவிடுமோ என்ற நிலைமை
உள்ளது. அரபு உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் காணப்படும் அடக்கு முறை
சர்வாதிகார ஆட்சியின் காரணமாக அந் நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் ஆட்சிப்
பகுதியில் செல்வாக்கு செலுத்தும் நிலைமை உருவாக முடியாத நிலையே தொடர்ந்தும்
இருந்து வருகிறது.
சர்வதேச ஏகாதிபத்திய
ஆதிக்க சக்திகள் இஸ்லாத்திற்கு எதிராக முருக்கி விட்டுள்ள யுத்தமே இவை
அனைத்திற்கும் பின்னணியாக அமைகிறது. எந்த ஒரு நாட்டில் இஸ்லாமிய சக்திகள்
ஆதிக்கம் பெறப் போனாலும் அந்த சக்திகளுக்கு எதிராக குறிப்பிட்ட அந்நாட்டின்
அரசு மட்டுமல்ல. இந்த சர்வதேச சக்திகளும் பின்னணியாக நிற்கின்றன. ஒவ்வொரு
நாட்டின் இஸ்லாமிய இயக்கமும் தனித் தனியாக நின்று இப் பெரும் சக்திகளை
எதிர் கொள்ள வேண்டிய நிலையுள்ளது. இஸ்லாமிய இயக்கங்கள் இன்னும் ஒரு பலம்
வாய்ந்த சர்வதேச சக்தியாக உருவாக முடியவில்லை. என்பது மட்டுமல்ல
குறிப்பிட்ட நாட்டினுள்ளே உள்ள பல இஸ்லாமிய இயக்கங்கள் கூட ஒன்றாக நிற்க
முடியா சூழ் நிலையே இன்னும் உள்ளது.
ஒவ்வொரு
இஸ்லாமிய இயக்கமும் தனித் தனியாக ஒவ்வொரு நாட்டிலும் நின்று போராடும் இந்
நிலையில் வெற்றிக்கான அடையாளங்களைக் காண்பது மிகவும் கடினம். இங்கு நாம்
மக்களாதரவு பற்றிப் பேச வரவில்லை. அது இஸ்லாமிய இயக்கங்களின் பக்கமே உள்ளது
என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மக்களாதரவையும் மீறிய சர்வதேச ஆதிக்க
சக்திகளைப் பின்னணியாகக் கொண்ட தேசிய சர்வதிகார அரசுகளோடு எவ்வாறு
போராடுவது என்பது பற்றியே இங்கு பேசுகிறோம். அரை நுற்றாண்டுகளுக்கும் மேலாக
இஸ்லாமிய உலகில் தொடர்ந்து வரும் இப் போராட்டம் பல படிப்பினைகளையும்,
பல்வகைப் போராட்ட உபாயங்களையும் அதனை ஆராயும் போது சிறுபான்மையினரான
எமக்குக் கூடத் தரமுடியும்.
இஸ்லாமிய உலகில்
எங்கு பார்த்தாலும் ஆழ்ந்த கவலையையும், மனச் சோர்வையும் தரும்
நிகழ்ச்சிகளையே காண முடிகிறது. இந்நிலைமை ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில்
நம்பிக்கையீனத்தைத் தரமாட்டாது என்பதில் சந்தேகமில்லை. எனினும் மனிதன் என்ற
வகையில் வேதனையும், கவலையும் அவனைப் பீடிக்கவே செய்யும்.
இப்பாதகமான கவலையும், வேதனையும் நிறைந்த சூழ்நிலைக்குள்ளால் ஒரு
நம்பிக்கையின் ஒளிக்கீற்று பார்த்து சந்தோஷப்படும் ஒரு நிகழ்வு நடக்கவே
செய்தது. நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி|| இரண்டாவது முறையாகவும்
மிகுந்த பெரும் பான்மையுடன் துருக்கியில் ஆட்சி ஏறியமையே அந்த நிகழ்வாகும்.
எப்படி இது சாத்தியமாகியது? இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை ஏதும்
உள்ளதா?
துருக்கி கிலாபத்தின் தலைமையகமாக இருந்த நாடு. ஆனால்
நவீன காலப் பிரிவில் மிகத் தீவிர மேற்கு மயப்படுத்தலுக்கு உட்பட்ட நாடும்
அதுவே அந்த நாட்டிலேயே முதன் முதலாக இஸ்லாமிய வாதிகளின் கை
ஓங்கியிருக்கிறது எனின் அது ஆச்சரியமானதொரு இறை நாட்டமே.
கிலாபத்தைக் கவிழ்த்து துருக்கியை மதச்சார்பற்ற நாடாகப் பிரகடனப் படுத்திய
கமால் அதாதுர்க் மதச்சார்பற்ற கொள்கையைப் பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட
ரீதியான ஒழுங்குகளையும் செய்தார். இப் பின்னணியில் மதச்சார்பற்ற
துருக்கியின் கொள்கைக்கு மாற்றமாக சில போது தோன்றிய தலைவர்கள் அனைவர்களும்
விரட்டப்பட்டனர். இப் பின்னணியில் அத்னான் மன்திரீஸ் தூக்கிலிடப்பட்டார்.
1960, 1971, 1980 என மூன்று இராணுவப் புரட்ச்சிகளை துருக்கி மேற்கொண்டது.
1997 ஆம் ஆண்டு துருக்கி பிரதமராக இருந்த அர்பகானை இராணுவம் ராஜினாமாச்
செய்ய நிர்ப்பந்தித்தது.
அது முழு மதச்
சார்பற்ற நாடு. பாடசாலை, பல்கலைக்கழகங்களிலிருந்து எங்கும் அரச
நிறுவனங்களில் இஸ்லாமிய உடைகள் அணிய முடியாது. அரச அங்கீகாரம் பெற்ற
வகையில் இஸ்லாமிய பாடசாலைகளோ, பல்கலைக்கழகங்களோ ஆரம்பிக்க முடியாது. இந்த
நாட்டில் போராடுவது எப்படி? அதற்கான உபாயங்கள் யாவை?
துருக்கியின் இஸ்லாமிய இயக்கம் இயக்கமாகத் தோன்றவில்லை. அரசியற்
கட்சியாகவே ஆரம்பித்தது. அர்பகான் தான் முன்வைத்த கொள்கையை இஸ்லாமிய பெயர்
சூட்டி அழைக்கவில்லை. 'சமூக நீதிக்கான கொள்கை' என்ற பெயருடனேயே அவர் முன்
வைத்தார். ஒரு சந்தர்ப்பத்தில் கமால் அத்ததுர்கின் சமாதியின் முன் நின்று
மரியாதை செலுத்த வேண்டிய நிலையும் அர்ப்பகானுக்கு ஏற்பட்டது. எனினும் அவர்
ஓர் இஸ்லாமிய வாதியாகவே கருதப்பட்டார். அவரது பேச்சும், நடத்தையும்
இஸ்லாமிய கடும் போக்காளர் என்றுதான் அவரது எதிரிகளான மதச்சார்பற்றோரை
பார்க்க வைத்தது. இந்நிலையில் அர்பகான் நாட்டில் ஒரு பாரிய இஸ்லாமிய அலை
தோன்றுவதற்கு பெரும் பங்காற்றினாலும் அரசரீதியாகப் பாரிய மாற்ற மொன்றை
சாதிக்க அவரால் முடியவில்லை. தற்போதைய துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப்
அர்த்தகோனும், ஜனாதிபதி அப்துல்லா கோலும் அர்பகானின் மிக நெருங்கிய
மாணவர்கள் சகாக்கள். எனினும் அவர்கள் துருக்கியின் இந்தப் பாதகமான நிலையை
அவதானித்து வந்தார்கள்.
இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு ரபாஹ் கட்சியின் ஒரு பொதுக் கூட்டத்தில் ஓர்
இஸ்லாமிய கவிதை வாசித்தார் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில்
4
மாதங்கள் நீதி மன்றம் அர்தகோன் மீது சிறைத் தண்டனையை விதித்தது. சிறை சென்ற
அர்தகோன் சிறையிலிருந்து வெளியேறும் போது புதிய சிந்தனையோடு வந்தார்.
கடும் போக்காளர் என்ற நிலையை விட்டு மிகவும் கீழிறங்கினர்.
'நான்
பழைய அரசியல் சேர்ட்டைக்களைந்து விட்டேன்' என்று கூறினார். துருக்கியின்
மதச் சார்பற்ற சிந்தனையை தாம் ஏற்பதாகவும் மதச் சார்பின்மை மதத்திற்கு
எதிரான நிலைப்பாட்டைக் கைக் கொள்ளல் என்ற கருத்தைக் கொடுக்காது. என்றும்
அர்தகோன் விளக்கினார்.
இப் பின்னணியில் 2001
ஒகஸ்ட் 14ல் அர்பகானிடமிருந்து பிரிந்து 'நீதிக்கும் அபிவிருத்திற்குமான
கட்சி|| என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 2002 இல்
தேர்தலில் நின்ற இக் கட்சி மிகப் பெரும் வெற்றியை சம்பாதித்தது.
பாராளுமன்றத்தின் மொத்த 550 ஆசனங்களில் 352 ஆசனங்களைக் கைப்பற்றி தனியாக
நாட்டை ஆளும் அதிகாரத்தைப் பெற்றது. 2007 வரையிலான தனது ஆட்சிகால பிரிவில்
மிகப் பெரும் சாதனைகளை கட்சி செய்து முடித்தது.
ஜனாதிபதி நியமனம் சம்பந்தமான பிரச்சினையால் மீண்டும் தேர்தல்
நடாத்தப்பட்டது. துருக்கியின் 52 வருட கால வரலாற்றில் என்றும் நிகழாதவாறு
ஆட்சியிலிருந்த கட்சி மொத்தவாக்கில் சென்ற முறை பெற்றதை விட 12% மேலதிக
வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. மீண்டும் அர்தகோன் இன்னும் 5
வருடங்களுக்குத் துருக்கியின் பிரதமர் இப்போது ஜனாதிபதியும் அதே கட்சியைச்
சேர்ந்த அப்துல்லா கோல். இப்படி இஸ்லாமிய வாதிகளின் கையில் துருக்கியின்
ஆட்சியதிகாரம் சென்றுள்ளது.
நவீன வரலாற்றில் இதுவே முதன்
முறையாக மிகப் பெருன்பான்மையுடன் இஸ்லாமிய வாதிகள் அரசைக் கைப்பற்றிய
சந்தர்ப்பமாகும். அடுத்து ஹமாஸ் இயக்கமும் அதிகாரத்தை பலஸ்தீனில்
கைப்பற்றியது. ஆனாலும் அங்குள்ள போராட்ட சூழல், ஜியோனிசம் சர்வதேச ரீதியாக
முடுக்கிவிட்டுள்ள எதிர்ப்பலைகள் ஆட்சியை அமைதியுடன் கொண்டு செல்லும்
நிலைக்குத் தடையாக அமைந்துள்ளது.
இதற்கு
முன்னால் அல்ஜீரியாவில் இஸ்லாமிய வாதிகள் பெரும் வெற்றி பெறும் வாய்ப்புக்
கிடைத்தும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களும், சிந்தனைகளும் பாதகமான
சர்வதேச சூழலை உருவாக்கி இறுதியில் போராட்ட நிலைக்கு மாறி பெரும் அழிவு
நிலையையே ஏற்படுத்தியது.
ஏனைய பல நாடுகளிலும் இஸ்லாமியக் கட்சிகள்
அரசுடன் இணைந்தோ எதிர்கட்சி ஆசனங்களிலோ உட்கார்ந்தாலும் துருக்கியில்
ஏற்படுத்திய பாரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை.
ஆட்சியில் 2002 இலிருந்து அமர்ந்த இக்கட்சி நாட்டில் பெரும்
சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டது. இப்பகுதியில்
துருக்கியின் ஆய்வாளர்களில் ஒருவரான அவ்ரகான் அலி தரும் தகவல்களில்
சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.
-37% இருந்த பணவீக்க நிலையை 9% மாகத் குறைத்தமை.
-துருக்கியின் நாணயமான லீரா தன் பெறுமானத்தை முழுமையாக
இழந்திருந்தது. இந் நிலையில் அதன் 6 சைபர்களை அழித்து ஏறத்தாழடொலருக்கு சமனாகக் கொண்டுவந்தமை.
இப்போதைய லீராவின் பெறுமானம்
1½ லீரா = 1 டொலர்.
-270000 வீடுகளை 15-20 வருடகாலங்களில் வீட்டின் பெறுமானத்தைக் கட்டி முடிக்கும் வகையில் ஏழைகளுக்குப் பங்கிட்டமை.
-2500 டொலராக இருந்த தனி நபர் வருமானத்தை 5500 ஆக மாற்றியமை.
-36 பில்லியன் பெறுமானமாக இருந்த ஏற்றுமதி நிலையை 95 பில்லியன்
ஆக்கியமை.
-சர்வதேச நாணய நிதிக்கான துருக்கியின் கடன் 23 பில்லியன் டொலராக இருந்தது. அதனை 9 பில்லியனாக மாற்றியமை.
-39 புதிய பல்கலைக் கழகங்களை அமைத்தமை.
-பொது மக்கள் அனைவருக்கும் அரச மருத்துவ நிலையங்கள் மட்டுமன்றி தனியார் மருத்துவ நிலையங்களையும் (Hospitals) திறந்து விட்டமை. அதாவது ஒரு சாதாரண நோயாளி தனியார் மருத்துவ விடுதியில் நுழைந்தால் குறிப்பிட்ட சிறிய வீதமொன்றை மட்டும் கட்ட அரசு மீதித் தொகையைக் கட்டும்.
-தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றியமை. பொலிஸ் நிலையங்களில், சிறைச்சாலைகளில் சித்திரவதை தடுப்புச் சட்டம், ஒன்று கூடல், ஆர்ப்பாட்டம், கருத்து வெளியீட்டு சுதந்திரம். சிறுபான்மையினருக்கு அவர்களது மொழியில் பேசும், படிக்கும், எழுதும் சுதந்திரம் போன்றவற்றிக்கான சட்டங்களை இயற்றியமை. இதன் விளைவாக குர்தி இன முஸ்லிம்கள் தமது மொழியில் டெலிவிசன் நிலையங்கள் ஆரம்பித்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆரம்பித்தல் போன்ற சுதந்திரங்களைப் பெற்றனர்.
குறிப்பிட்ட நான்கு வருட காலப் பிரிவில் (2003 - 2006) இப் பெரும்
சாதனைகளை அர்தகோனின் தலைமையில் கட்சி சாதித்தது. விளைவாக இரண்டாம் முறையும்
முன்பைவிடவும் அதிகமான வாக்குப் பெரும்பான்மை யுடன் கட்சி ஆட்சிக்கு
வந்தது.
அர்தகோன் இஸ்லாமிய ஆட்சி, கிலாபத்,
இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப் படுத்தல் என்றெல்லாம் பேசவில்லை. மேற் கூறிய
வகையில் மதச் சார்பற்ற கொள்கையை ஏற்று அதற்கு விசுவாசப் பிரமாணம் செய்தே
அவர் ஆட்சிக்கு வந்தார். அவர் மட்டுமல்ல அர்பகானின் நிலையும் அதுவாகவே
இருந்தது. மார்க்க அடிப்படையில் எந்தக் கட்சியும் துருக்கியில் துவங்கப்பட
முடியாது. துவங்கப் படும் எந்தக் கட்சியும் மதச் சார்பற்ற கொள்கைக்கு
விசுவாசமானது என்பது உறுதிப் படுத்தப் படவும் வேண்டும். துருக்கியின்
இஸ்லாமிய வாதிகளுக்கிடையிலான இந்தப் பொதுவான
ஒற்றுமைகளோடு அர்தகோன் எப் போக்கைக் கடைப் பிடித்தார்?!
துருக்கியின் சூழல் அங்கு செல்வாக்கு செலுத்தும் சக்திகள் யாவை?
எனப் புரிந்து கொள்ளல் அர்தகோனின் அரசின் போக்கைப் புரிந்து கொள்ள வழி வகுக்கும்.
துருக்கியின் குடியரசு தோற்றம் பெற்று 80 வருடங்களுக்கும் மேலாகிறது. இந்த
நீண்ட காலப்பிரிவில் கீழ்வரும் சக்திகள் துருக்கியில் செல்வாக்கு செலுத்தி
வேரூன்றிப் போயுள்ளன:
1) ஊடகங்கள் :
சஞ்சிகைகள், பத்திரிகைகள், ரேடியோ நிலையங்கள், பல்வேறு டெலிவிசன்கள். இவை மதச்சர்பற்ற சக்திகளின் பிடியிலேயே மிகப் பெரும்பாலுமுள்ளன.
2) நீதி மன்றங்கள் :
யாப்பு சார் நீதிமன்றம் வரை பல்வேறு வகையிலும், தரத்திலும் இவை அமைந்துள்ளன. யாப்பு சார் நீதிமன்றமே துருக்கியின் அதி உயர் நீதிமன்றமாகும். தீவிர மதச் சார்பற்ற சக்திகளின் கையில் அடக்கு முறை ஆயுதமாக இது பயன் படுத்தப்பட்டு வருகிறது.
3) இராணுவ நிறுவன அமைப்பு :
பல இராணுவப் புரட்சிகளை இது மேற் கொண்டது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் அத்னான் மென்திரீஸைத் தூக்கிலிட்டது. அர்தகோனின் பல்வேறு முயற்சிகளால் சில பகுதிகளில் தன் பலத்தை அது இழந்திருந்தாலும் இன்னும் மதச் சார்பற்ற சிந்தனைக்கு அச்சுறுத்தல் எனத் தான் காணும் எந்தக் கட்சியையும் வீழ்த்தும் சக்தி படைத்ததாகவே அது உள்ளது.
4) பல்கலைகழகங்கள் :
அவற்றின் தலைவர்கள், அவற்றின் துறைசார் தலைவர்கள், அத்தோடு ஏறத்தாழ 100 பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கும் கல்வி உயர் பீடமும். மதச்சர்பற்ற சிந்தனைச் செல்வாக்கின் கீழேயே உள்ளது இவ்வுயர் பீடம் இஸ்லாமியப் போக்குக் கொண்டவர்கள் எனக் காணும் விரிவுரையாளர்களைக் 'களை பிடுங்கி' விடும்.
5) அனைத்து வகை இஸ்லாமியப் போக்குக்கும் எதிரான சக்தி வாய்ந்த சிவில் நிறுவன ஒழுங்குகள், பல்வேறு இடதுசாரித் தொழிற் சங்கங்கள்.
6)
நேட்டோ ஒப்பந்த நாடுகளைப் பின்னணியாகக் கொண்ட Gladyo என அழைக்கப் படும்
இரகசிய இராணுவ நிறுவன அமைப்பு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால், அல்லது
நேட்டோ ஒப்பந்த நாடுகளில் ஒன்றில் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தால்
அதற்கெதிராகப் போராடவே இந்த இரகசிய இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டது.
படுகொலைகள் செய்தல், குண்டுகளை இரகசியமாக நட்டு வெடிக்கச் செய்தல் போன்ற
பல்வேறு இரகசிய யுத்த முறைகளில் இந்த இராணுவப் பிரிவு தேர்ந்த பயிற்சி
பெற்றுள்ளது. இந்த இரகசிய அமைப்பு நேட்டோ ஒப்பந்த நாடுகளில் குறிப்பாக
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் கலைக்கப்பட்டது. எனினும்
துருக்கியில் அது கலைக்கப் படவில்லை. அது பல பயங்கரவாத நடவடிக்கைகளில்
ஈடுபடும். குறிப்பிட்ட நபர்களைப் படுகொலை செய்யும். பின்னர் அக்குற்றங்களை
இஸ்லாமிய வாதிகளின் மீது போட்டு அவர்களைப் பயங்கர வாதிகள் எனச்
சித்தரிக்கும்.
இதுவே துருக்கியின் உள் நாட்டு நிலைமை இங்கு
இஸ்லாமியப் போக்குக்கு எதிரான சர்வதேச நிலைமை குறித்து எதுவும்
சொல்லவில்லை. இப்படியொரு உள் நாட்டு நிலைமையில் ஓர் இஸ்லாமிய வாதி எவ்வாறு
செயற்பட முடியும்? இஸ்லாமியக் கோஷங்களோடு இங்கு செயற்படுவது சாத்தியமாகுமா?
இஸ்லாமிய பெயரில் கட்சி யொன்றை ஆரம்பித்து உழைக்க முடியுமா?
இந் நிலையில் இஸ்லாத்திற்கு உழைப்பது என்பது இருவேறு கட்டங்களாக அமைவது பொருத்தமானது எனக் கொள்ள முடியாதா?
எ
இஸ்லாமியக்
கோஷம், இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய நாடு என்பவற்றை விட்டு நாட்டை
பொருளாதார, தொழில்நுட்ப, இராணுவ, அரசியல் ரீதியாகக் கட்டியெழுப்பல் இதில்
ஆழ்ந்த பயிற்சியும், நுணுக்கமும், தூய்மையும் வாய்ந்த
இஸ்லாமிய
வாதிகள் ஈடுபடுதல். இந்த இலக்கை மட்டும் நோக்காகக் கொண்டு அவர்கள் அரசியற்
போராட்டத்தில் ஈடுபடல், இது எதிர்கால இஸ்லாமியப் போக்குக்கான ஆழ்ந்த
அடித்தளமொன்றை உருவாக்கித் தரும்.
எ நேரடி
இஸ்லாமிய போராட்டத்திற்கு வரல் : இது முதற் கட்டத்தின் ஆழ்ந்த வெற்றியில்
தங்கியுள்ளது. முதற் கட்டத்தின் போது இஸ்லாத்திற்கெதிரான சக்திகள் பலவீனப்
பட்டு போக மிகுந்த வாய்ப்புள்ளது. சர்வதேச நிலைகளிலும் குறிப்பிட்ட அந்த
முதற்கட்ட 15-20 வருடங்களில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமாகும்.
இந்தப்
போராட்ட உபாயத்தையே தய்யிப் அர்தகோனும் அவரது கட்சியும் கெண்டுள்ளனர்
என்பது தெளிவு. அவரது எதிரிகள் அவர் 'நான் எனது பழைய அரசியல் சேர்ட்டைக்
களைந்து விட்டேன்' என்று கூறிய போது அதனை நம்பவில்லை. 'சேர்ட் மாறினாலும்
துணி மாறவில்லை.' என்றுதான் அவர்கள் சென்னார்கள். அர்தகோனின் இந்த உபாய
மார்க்கம் குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும் உணர்வுபூர்வமாக
விடயங்களை அணுகாது கவனமாக ஆழ்ந்து நோக்கும் பலரும் இப்போக்கை சிலாகிக்கவே
செய்தனர். அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இஸாம்
அல் உர்யான் இப்போக்கில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆழ்ந்த பாடங்கள்
இருப்பதாகக் குறிப்பிட்டார். மெரோகோவின் கரவீன் பல்கலைக்கழக சரீஆத் துறைப்
போரசிரியரும், இஸ்லாமிய சிந்தனையாளருமான கலாநிதி அப்துஸ் ஸலாம் ஹர்ராஸ்
'இக் கட்சி அபாயங்களை எதிர்க் கொள்வதிலும், பிரச்சினைகளுக்குப்பரிகாரம்
காண்பதிலும் மிகத் திறமையுடன் நடந்து கொண்டது' என்று கூறுகிறார்.
நேரடி
இஸ்லாமிய அரசியற் போராட்டம் தேசிய, சர்வதேச சூழலில் எவ்வளவு பயங்கர
விளைவுகளை உருவாக்கி விட்டுள்ளது என்பதைக் கூர்ந்து அவதானிக்கும் போது
அர்தகோனின் போராட்ட உபாயம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. துருக்கியும்
ஏனைய அரபு நாடுகளுக்குமிடையிலான வேறுபாடு கோஷம், வசனங்கள் வெளிப்படையான
சில நடத்தைகள் இஸ்லாம் சார் சில அரச நிறுவனங்கள் எனபன தவிர
இஸ்லாத்திற்கெதிரான மதச் சார்பற்ற தீவிரவாதம் நிறுவன ஒழுங்குகள் அனைத்தும்
அப்படியே ஏறத்தாழ துருக்கியை ஒத்தே உள்ளன. அந்த வகையில் அர்தகோனின் இந்த
போராட்ட உபாயம் குறித்து அடுத்த முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளும்
சிந்திக்கலாம் என சொல்லத் தோன்றுகிறது.
எனினும் அது பற்றி
ஆழ்ந்த கருத்துச் சொல்லும் அறிவு எமக்கில்லை நாம் எமது நாட்டைப் பற்றி
சிந்திப்போம். ஒரு சிறுபான்மை நாட்டில் இஸ்லாமியக் கோஷம், சட்டம், நாடு
என்று நாம் செல்ல முடியாது, என்பது மிகத் தெளிவு. இந்நிலையில் எவ்வளவு
நெகிழ்ந்து கொடுக்கலாம் என்ற பகுதியில் அர்தகோனினதும் அவரது கட்சியினதும்
செயற்பாடுகள் எமக்கு வழி காட்ட முடியும்.
நாட்டை
வளப்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிகளென்ன என்பதை ஆய்ந்து அவற்றை
இஸ்லாமியக் கோஷமின்றி முன்வைப்பதையும் இறுக்கமற்ற இஸ்லாமிய நடத்தையை
காட்டக் கூடியவர்களாக நாம் அமைதலும் என்ற இரண்டையும் எம்மால் சாதிக்க
முடியுமா?
அப்போது துருக்கியில் காணப்படும் இஸ்லாத்திற்
கெதிரான அபாயங்களை கண்டு கவனமாகத் தனது போராட்ட உபாயத்தை அர்தகோன்
வகுத்துக் கொண்டது போன்றே எமது நாட்டின் நிலையை ஆய்ந்து ஓரளவு நெகிழ்ந்து
கொடுத்து நாமும் வகுத்துக் கொள்ள முடியுமா? என சிந்திக்க வேண்டும். எமது
நாட்டில் நாம் அவதானிக்கத் தக்க சில அபாயங்கள் குறிப்புக்களாக மட்டும் கீழே
தரப்படுகின்றது.
*சிங்கள பௌத்த தீவிர வாத சக்திகள். இவர்களது செல்வாக்கு படிப்படியாக வளர்ந்து வருகின்றமை அவதானிக்கத் தக்கது.
*தமிழ்த் தீவிர வாதம் முஸ்லிம்கள் மீது எத்தனையோ அநியாயங்களைக்
கட்டவிழ்த்து விடும் இவர்கள் இஸ்லாமிய இயக்கங்களை சர்வதேசிய தீவிர சக்திகளோடு இணைத்துப் பொய்ப் பிரச்சார மொன்றைக் கொண்டு செல்ல முயன்று வருகின்றமை தெளிவு.
* கிறிஸ்த்தவ பிரச்சார சக்திகள்.
* மதச் சார்பற்ற சிந்தனைப் போக்கு கொண்ட புத்திஜீவிகள், நிறுவனங்கள்.
* முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் ஊடகங்கள்.
*முஸ்லிம்களின் உள்ளேயே இருக்கும் சரியான இஸ்லாமியப் போக்குக்கு எதிரான பல்வேறு சக்திகள்.
இங்கு
நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமொன்றுள்ளது. அரசியல் ரீதியான
தேசிய மட்டம் சார் அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் போராட்டம் வேறு. எமது
சமூகத்தினுள்ளே இருந்து கொண்டு இஸ்லாமிய ரீதியாக நெறிப் படுத்துவது வேறு.
அச் செயற்பாடு அதன் போக்கில் ஆழ்ந்து செல்ல வேண்டும்.
ஆனால்
அரசியற் போராட்டம் என்பதுதனியாகத் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய இயக்கங்களின்
செயற்பாடுகளுக்கு வெளியே கொண்டு செல்லப் பட வேண்டும். அந் நிலையிற்தான்
மேலே விளக்கப்பட்ட போராட்ட உபாயம் குறித்து சிந்திக்க முடியும் எனலாம்.
கட்டுரை
எதிர்பார்த்ததை விடவும் மிக விரிந்து விட்டது. இறுதியில் விளக்க வேண்டிய
பல அம்சங்களை குறிப்புகளாக மட்டுமே தர வேண்டி ஏற்பட்டது. (MAM Mansoor (Plus*))
4/ Maddrassathul Naleemiyya, Muslim Cleric MAM Mansoor (Plus*) Vs. Pure Islamic Revival of Muslim world
4/ Maddrassathul Naleemiyya, Muslim Cleric MAM Mansoor (Plus*) Vs. Pure Islamic Revival of Muslim world
Home Sr Lanka Think Tank-UK (Main Link)
Friday 3 August 2012
Cleric MAM Mansoor’s talk on Cleric Qaradawi (Vs.) Pure recent Islamic Revival in Middle East
1/ Middle East Taliban Muslim Cleric Yoosuf Qaradawi (Plus*)
Read more about Middle East 'Taliban Muslim Cleric' Yoosuf Qaradawi (Plus*) from here>>>
2/ Sri Lankan Alavi Moulana bows to his Master and Kufr Leader, (below picture). Also he promotes 'Alavi Moulana Islam' accross the Sri Lanka.
3/
Comparison between Sri Lankan Alavi Moulana & Middle East Cleric
Yoosuf Qaradawi (Plus*)
a. The same Wine in a different Bottle. Says M. R. Mohamed
b. M. R. Mohamed says; Cleric Yoosuf Qaradawi is Middle East
Alavi Moulana and Cleric Qaradawi’s Islam in Middle East is equal to ‘Alavi
Moulana Islam’ in Sri Lanka. There is no big difference between this two servants
of Kufr leaders.
c. Muslim Cleric' Yoosuf Qaradawi (Plus*) bows to his master - Qatar kufr Leader (picture 1) and Alavi Moulana bows to his Masters - Kufr Leaders Sri Lanka (picture 2), What is the difference here. But we...
d. Cleric Qardawi (Plus*) manipulates the Middle East Muslim community from the correct way of Islamic revival and similarly Alavi Moulana does the same thing in Sri Lanka. (Manipulating Muslim community, Muslim politician and Sri Lankan all political leaders)
e. Alavi Moulana has good popularity and good position in Kufr
systems of Sri Lanka as he promotes ‘silly thoughts, works & leadership’ in
Sri Lanka. Similarly, Cleric Yoosuf Qaradawi too has good position, good popularity
among Kufr Muslim leaders, Saudi backed Salafi leaders and weak innocent Muslim
community of Middle East.
Infact, These positions under Kufr system are not the matter
to surprise now if MAM Mansoor promotes ‘Pure Islamic Revivals’ in Sri Lanka, (Please
see cleric MAM Mansoor’s below full video..and the way he justifies Cleric Qaradawi.
This way of Explanation is not professional and not an intellectual approach. This is a ‘game gode talks’ to target weak innocent
Muslim community of Sri Lanka. This type of talks will not be accepted in the intellectual
platforms forever)
4/ Muslim Cleric Br. MAM Mansoor (Plus*) of Maddrassathul
Naleemiyya-Beruwella Sri Lanka
Please see full all video of this links.
Some of our observations about Cleric MAM Mansoor (Plus*);
0a.
Mansoor does not know anything beyond Hassanal
Banna, Seyed Qutb, Moudoodi, & Cleric Yoosuf Qaradawi…
0b.
Further mansoor promotes some silly thoughts under
the name of ‘Modern Islamic Thinkers..’…infact what is meant by ‘Modern…’ or ‘Moderate’…etc..
0c.
‘Modern…’ means mixing the Islamic ideas with
secular-western silly ideas. For example; democracy is Islam or Islam is democracy, further Accepting liberal democracy….talking Islam
in one hand and on other hand promoting western thoughts in the name of islam ...etc.
More will be uploaded in future>>>
5/Cleric MAM Mansoor (Plus*) talk on Taliban Muslim Cleric Yoosuf
Qaradawi (Plus*)
6/Muslim Cleric MAM Mansoor's Information Fruad (Hidding the correct & Pure information, & promoting weak thougts)
Our Simple Question: Does
Cleric MAM Mansoor hide correct Information about Islamic thinkers and pure Islamic
revival of Muslim world?
M. R. Mohamed’s Answer; YES!, he does..! but I respect Cleric
MAM Mansoor’s basic initiatives in the Muslim community of Sri Lanka. Infact, he hides correct Islamic information, correct Islamic
thinkers, Correct Islamic organization, correct
Islamic revivals.. etc. Further by introducing weak Islamic Thinkers &
information, he makes the thoughts of Sri Lankan Muslim's dull!
7/
Please see below picture and videos and the works of Taqqiuddin Nabhani of Jordon
8/ Middle East Taliban Muslim Cleric Yoosuf Qaradawi (Plus*) does not have any business or contribution
in this below recent Pure Islamic upraising in Muslim world. (with below pure islamic works cleric qardawi does not have any link or connection directly or indirectly)
9/ Muslim Cleric MAM Mansoor (Plus*) promotes ‘silly
thoughts’ in the name of islam in Sri Lanka…What does he know about Pure Islamic revival across
the Muslim world apart from Mowdoodi and Hasanal banna..!
Wake Up Sri Lankan Muslims agaist 'Silly thoughts, Works & Leaderships' of Maddrassathul Naleemiyya (Beruwella), Maddrassathul Islahiyya (Madampe), Maddrassathul Salaffiyya (Parakahadeniya)..etc...and all Traditional Maddressas of Sri Lanka,
Subscribe to:
Posts (Atom)