Pages

Friday 23 December 2011

Hadees Collections

பழித்துக் காட்டாதீர்;


எவரையும் பழித்துக் காட்டாதீர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள், "எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்ப வில்லை, அதற்க்கு பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே" (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: திர்மிதி)

இரட்டை வேடம்;

உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும். (அபூதாவூத்).

அவர்தான் முஸ்லிம்;

எவருடைய நாவலும் கரத்தாலும் ஏனைய முஸ்லிம்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ அவர் தான் முஸ்லிம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி , முஸ்லிம்)

No comments:

Post a Comment