Pages

Tuesday 19 April 2011

உம்ராவை விட பெரிய இபாதத் By; Br. MAM Manoor (Plus*)

1/1


நம் சமூகம் சமகாலத்தில் உம்ரா செய்வது இரவு நின்று வணங்குவது நோன்பு பிடிப்பது இவை மட்டும் தான் இபாதத் இவை மட்டும் தான் இஸ்லாம் என்று தவறாக புரிந்து கொண்டு ஏழைக்கு உதவுததல் கஷ்டத்திலிருப்பவருக்கு உதவுததல் போன்றவை பெரிய நன்மை தரும் இபாதத்கள் அல்ல என்று நினைத்து வாழ்கிறது. அப்படியான அனைவரும் இதனை முழுமையாக கேளுங்கள். உண்மையில் அருமையாக விளக்கம் இப்படியானதொரு விளக்கம் நான் இதுவரை கேட்டதில்லை.